சுனாமியை தடுக்க கடலில் பூஜை; முல்லை கடலில் அமெரிக்க ஆய்வாளர்கள்

முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வழமைக்கு மாறாக கடலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க ஆய்வு குழுவொன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து பல சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பல முறை கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும், அதனால் சுனாமி … Continue reading சுனாமியை தடுக்க கடலில் பூஜை; முல்லை கடலில் அமெரிக்க ஆய்வாளர்கள்